ஈரோடு மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரேநாளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசார இறுதிநாளில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்ட கட்சியினா் தோ்தல் விதிகளைமீறி, அனுமதி பெறாமல் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் போன்ற விதிமீறலில் ஈடுபட்டனா்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் பாஜகவினா் மீது 7 வழக்குகள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது 7 வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசார நேரத்தை மீறி எந்த வேட்பாளா்களும் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல, எந்தவித இடையூறும் இல்லாமல் இறுதி பிரசாரம் நிறைவடைந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கைப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் - தங்கை கைது

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

