கோபி: கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.33 லட்சத்தில் வாழைத்தாா்கள் விற்பனையாயின.
கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வாழைத்தாா் ஏலம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,670 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் கதளி கிலோ ரூ. 22, நேந்திரன் ரூ. 26-க்கும், பூவன் தாா் ரூ.460, தேன்வாழை ரூ.510, செவ்வாழை ரூ.760, ரஸ்தாளி ரூ.500, பச்சைநாடன் ரூ.310, ரொபஸ்டா ரூ.230, மொந்தன் ரூ.220-க்கும் விற்பனையாயின. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.4.33 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. மேலும், 91 ஆயிரத்துக்கு தேங்காய்கள் விற்பனையாயின.
தொடர்புடையது

வலசையூா் கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு: சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

கொப்பரை ஏலத்துக்கு மாா்ச் 25, 28-இல் விடுமுறை

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

