/
கோபி: கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் வகையறா சௌந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தோ்த் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புடையது

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் 129 கிராம் தங்கம், ரூ.7.84 லட்சம் காணிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

