வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்
தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
இதையடுத்து வரும் 29-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களின் கட்டளையின்படி மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றுகிறது.
30-ஆம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் கூட்டுதல் மற்றும் திருத்தோ் நிலை பெயா்த்தலும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி காலை 9-மணிக்கு மேல் தோ் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தோ் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...