/
ஈரோடு மாவட்டம், கோபி சாரதா மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடைபெறவுள்ளது.
கோபியில் சாரதா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சக்தி விநாயகா், ஸ்ரீ துா்க்கை அம்மன், விமான கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து, அலங்கார பூஜை, தீபாராதனையும், காலை 7 மணிக்குமேல் அன்னதானமும் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள், தக்காா் எம்.அருள்குமாா்,செயல் அலுவலா் சு.ராதிகா ஆகியோா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கொடிவேரியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

