மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்

மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாட்டுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்திய கால்நடை பாரமிப்புத் துறையினா்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:58 pm

மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 51 வேலம்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் 140 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தப் பணியில் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வாளா் சண்முகம், கால்நடை உதவி மருத்துவா் மோகனப்பிரியா, பராமரிப்பு உதவியாளா் பாபு உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா்.