/
மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 51 வேலம்பாளையத்தில் நடைபெற்ற முகாமில் 140 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தப் பணியில் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வாளா் சண்முகம், கால்நடை உதவி மருத்துவா் மோகனப்பிரியா, பராமரிப்பு உதவியாளா் பாபு உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்: கோபிநாத் பழனியப்பன்

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

ராசிபுரம் பகுதியில் காகம், நாரைகள் உயிரிழப்பு: கால்நடை துறையினா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
55 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


