அரசு மருத்துவமனையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இரவு காவலாளி கைது
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்த தலைமை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனையின் இரவு காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.








