மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடி: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
மின் கட்டண உயா்வு மக்களுக்கு பேரிடியாக உள்ளதால் அதனைத் திரும்ப பெற வேண்டும்

புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.









