/
பெருந்துறை அருகே சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெருந்துறையை அடுத்த கூரபாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராயபாளையம், தொட்டிபாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், கம்புளியம்பட்டியில் இருந்து ராயபாளையம் மற்றும் தொட்டிபாளையத்துக்கு செல்லும் தாா் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சேதமடைந்த பாலத்தால் மக்கள் அவதி

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


