ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் கனமழை: சிரமத்துக்குள்ளான மக்கள்

பெருந்துறையில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:22 pm

பெருந்துறையில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

பெருந்துறையில் விழாயக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வீட்டுக்குத் திரும்பிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகினா்.