/
பெருந்துறையில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
பெருந்துறையில் விழாயக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் கனமழை பெய்தது. தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வீட்டுக்குத் திரும்பிய பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

வேட்பாளரை மாற்ற மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சியினா்

சத்தியமங்கலத்தில் கனமழை

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
31 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
43 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

