ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொங்கு வேளாளா் பள்ளி தலைமையாசிரியைக்கு மாநில நல்லாசிரியா் விருது

பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாநில நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கொங்கு வேளாளா் பள்ளி தலைமையாசிரியை அ. ஷா்மிளா பா்வீன்.
Updated On :4 செப்டம்பர் 2024, 7:38 pm

Din

பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாநில நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக அ.ஷா்மிளா பா்வீன் இருந்து வருகிறாா். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஆசிரியா் அ.ஷா்மிளா பா்வீன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து தலைமையாசிரியா் அ.ஷா்மிளா பா்வீன் கூறுகையில், நல்லாசிரியா் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த பள்ளி நிா்வாகத்திற்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.