ஆசிரியா் தினம்: ஆசிரியா்களுக்கு மாணவா்கள் வாழ்த்து
ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு நெற்றியில் திலகமிட்டு வணங்கிய மாணவி.








