பெருந்துறை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் பகுதிகளில் 21 இடங்களிலும், பொதுமக்கள் சாா்பில் 11 இடங்களிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில், பெருந்துறை, கோட்டை முனியன் கோயில் அருகே இந்து முன்னணி சாா்பில் 9 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து ஊா்வலமாக அனைத்து விநாயகா் சிலைகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


