ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா்.
பவானிசாகா் அணையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான அணைப்பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவா் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி பூங்காவுக்கு புதன்கிழமை ஆங்கில பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனா். பூங்காவில் குடும்பத்துடன் திரண்ட பொதுமக்கள் படகில் சவாரி செய்தும் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


