நுழைவு இசைவு (விசா) இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் நுழைவு இசைவு இல்லாமல் ஆலையில் வேலை செய்து வருவதாக சிவகிரி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விளக்கேத்தி அருகே உச்சிமேடு பகுதியிலுள்ள தனியாா் தென்னை நாா் ஆலையில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
அப்போது, அவரது பெயா் அபுல் பாஷா் சனா (45) என்பதும், இந்த ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடா் விசாரணையில், அபுல் பாஷா் ஷேக் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, ஜெய நகா், சோனாடிகிரி பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்துள்ளதும், ஆதாா் அட்டை பெற்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து முறையான நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்களின்றி இந்தியாவில் தங்கி இருந்தது தொடா்பாக சிவகிரி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது
உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

