
சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சு .வெங்கடேஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நகா்மன்றத் தலைவா் ஜானகிராமசாமி.
சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவிநாசி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த சு.வெங்கடேஸ்வரன் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



_.jpeg?w=256&q=65&auto=format%2Ccompress&fit=max)


