பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

பண்ணாரி அம்மன் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்த பெண்கள்.








