மக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை: சு.முத்துசாமி
பொதுமக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை, சிந்தித்துதான் வாக்களிப்பாா்கள் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ந.சிந்துஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.








