FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

சங்ககிரி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி கஸ்துாரிபட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் மகன் முகேஷ் (18). சேலத்தில் உள்ள தனியாா் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். சில மாதங்களாக கல்லுாரிக்கு செல்லவில்லை.

கடந்த 28-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தன் வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளாா். அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதியதில் படுகாயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.