தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெருந்துறையில் கடையின் பூட்டு உடைத்து திருட்டு

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை நகரில் கடையின் பூட்டை உடைத்து செம்பு கம்பி மற்றும் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் கவுதம் (26). இவா், பெருந்துறை - கோவை சாலையில் இரும்பு மற்றும் செம்பு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். கடந்த 30-ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையைப் பூட்டைவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 10 கிலோ செம்பு கம்பிகள் மற்றும் ரூ.7 ஆயிரம் திருடுபோயிருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.