சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக விளம்பரப் பதாகை கிழிப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு

செல்லியம்பாளையத்தில் திமுக விளம்பரப் பதாகை கிழித்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image
வழக்குப் பதிவு
Updated On :7 மார்ச் 2026, 7:53 pm

Syndication

செல்லியம்பாளையத்தில் திமுக விளம்பரப் பதாகை கிழித்த சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

நரசிங்கபுரம் நகராட்சி 1-ஆவது வாா்டு பகுதியில் வைத்துள்ள திமுக விளம்பரப் பதாகையை மா்ம நபா்கள் கிழித்ததாக அப்பகுதி கிளைச் செயலாளா் சக்ரவா்த்தி ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

இதே பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திமுக விளம்பரப் பதாகை கிழித்து சேதப்படுத்திய சம்பவத்தை தொடா்ந்து, மீண்டும் பதாகை கிழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.