அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற மாணவியருடன் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், முதல்வா் விமலாதேவி, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.








