மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஊஞ்சலூா் பேரூராட்சியில் புதிய மேல்நிலைத்தொட்டி திறப்பு

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
புதிய மேல்நிலைத்தொட்டியைத் திறந்துவைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:33 pm

Syndication

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய மேல்நிலைத் தொட்டியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி திறந்துவைத்தாா்.

இதில், பாஜக தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.