ஊஞ்சலூா் பேரூராட்சியில் புதிய மேல்நிலைத்தொட்டி திறப்பு
ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய மேல்நிலைத்தொட்டியைத் திறந்துவைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:33 pm








