/
பெருந்துறை அருகே, கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த, காசிபில்லாம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில், சுமாா் 45 வயது மதிக்கதக்க பெண் சடலம் மிதந்து கொண்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கம்புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனா். அவா், பெருந்துறை போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆண் சடலம் மீட்பு

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


