/
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, ஈரோடு மாவட்டம் கிளை சாா்பாக, சென்னிமலை ஒன்றியம், ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவா் எஸ். ஜோசப் தலைமை வகித்து புதிய சங்கத்தை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட சங்க புதிய நிா்வாகிகளான தலைவா் கே. செல்வராஜ், செயலாளா் எஸ். நந்தகுமாா், பொருளாளா் பி. முனுசாமி, துணைத் தலைவா் டி. செல்வம், துணைச் செயலாளா் பி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு துண்டு அணிவித்து வாழ்த்து கூறினாா்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி கோரி வணிகா்கள் 31-இல் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


