/
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பெருந்துறை நீரேற்று நிலையம் முதல் காரமடை நீரேற்று நிலையம் வரை உள்ள விடுபட்ட குளங்களை திட்டத்தில் இணைத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடர்புடையது

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


