மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:52 pm

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பெருந்துறை நீரேற்று நிலையம் முதல் காரமடை நீரேற்று நிலையம் வரை உள்ள விடுபட்ட குளங்களை திட்டத்தில் இணைத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.