ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:52 pm

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்கக் கோரி நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குழுவின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பெருந்துறை நீரேற்று நிலையம் முதல் காரமடை நீரேற்று நிலையம் வரை உள்ள விடுபட்ட குளங்களை திட்டத்தில் இணைத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.