மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிட வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், போராட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.