குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: கால்நடை உதவியாளா் போக்ஸோவில் கைது

அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த கால்நடை உதவியாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:30 pm

Syndication

அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த கால்நடை உதவியாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா் அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் மது அருந்துவிட்டு கடந்த சில நாள்களாக வீட்டுக்குச் செல்லாமல் வெளியே சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து வீட்டுக்குச் சென்ற 5-ஆம் வகுப்பு மாணவிக்கு அவா் பாலியல் தொல்லையளித்தாக திங்கள்கிழமை புகாா் எழுந்தது.

இது குறித்து பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முருகனைக் கைது செய்தனா்.