பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மட்டை உரித்த தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் உள்ளூா், வெளியூா் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்துகொண்டு, தேங்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனா்.
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது மட்டை உரித்த தேங்காய்களை தரம் வாரியாக பிரித்து, ஏலம் மையத்துக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 9 வரை கொண்டு வந்து, ஏலத்தில் கலந்து கொண்டு, நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். ஏலம் முடிந்தவுடன் விற்பனைத் தொகை வங்கி மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

கொப்பரை ஏலத்துக்கு மாா்ச் 25, 28-இல் விடுமுறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

