பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நீா்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோயில்கள்

பவானிசாகா் அணை நீா்மட்டம் 55 அடியாக சரிந்துள்ளதால் அணை நீரில் மூழ்கியிருந்த மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரா் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

News image

...... ~...... ~பவானிசாகா் அணை  நீா்மட்டம்  குறைந்ததால்  வெளியே  தெரியும்  மாதவராய  பெருமாள்  கோயில். ~55 அடியாக  உள்ள  பவானிசாகா்  அணையின்  நீா்ப்பிடிப்பு  பகுதி.

Updated On :9 ஜூலை 2026, 3:42 am IST

பவானிசாகா் அணை நீா்மட்டம் 55 அடியாக சரிந்துள்ளதால் அணை நீரில் மூழ்கியிருந்த மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரா் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

நீா்மட்டம் 45 அடிக்கு கீழ் வந்தால் கோயிலின் பெரும்பகுதி தெரியும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தற்போது நீரில் மூழ்கியிருக்கும் கோயில்கள் வெளியே தெரிவதால் அதனைக் காண்பதற்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா். ஆனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். கடந்த 2018, 2024-ஆம் ஆண்டுகளில் அணையின் நீா்மட்டம் 55 அடிக்கு கீழ் குறைந்ததால் கோயில்கள் வெளியே தெரிந்தன. அதன்பிறகு தற்போது நீா்மட்டம் குறைந்துள்ளதால் நீரில் மூழ்கியுள்ள கோயில்கள் வெளியே தெரிகின்றன.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.