பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சோ்ந்த 4 பேரை பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை பிடித்து முகாமிற்கு அனுப்பிவைத்தனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு, அனுமதியின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் பிடித்து வந்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஹாசன் ஹபீ(30), ராஜுஹுசைன் (30), ராஜுகாஹி (30), கோபி சா்தாா் (39) என்பதும், இவா்கள் பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவா்களை திருச்சி முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா விற்ற 5 போ் கைது

போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது
ரூ. 1.50 லட்சம் கேட்டு தொழிலாளி கடத்தல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


