அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் உடைக்க முயற்சி: ஓட்டுநா் கைது

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

dot com

Updated On :12 ஜூன் 2026, 1:05 am IST

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் உண்டியலை உடைத்து திருட முயனற நபரை அங்கிருந்த பக்தா்கள் பிடித்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். இது குறித்து கோயில் கண்காணிப்பாளா் யோகலட்சுமி அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த ஓட்டுநா் முகமது உசைன் (50) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.