பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Published On :18 ஜூன் 2026, 1:13 am IST

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளித்திருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம் தலைமை வகித்தாா்.

புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி, பாமக மாநில கொள்கை பரப்புச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, திராவிட தமிழா் கட்சி மாநில இணைச் செயலாளா் கே.ஜி.பொன்னுசாமி, சிபிஎம் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன், சிபிஐ பவானி வட்டச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

தோ்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், வெள்ளித்திருப்பூா் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.