எரிவாயு தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதி: பெருந்துறையில் தேனீா் விலை உயா்வு
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் பல வாகன எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், பெருந்துறை பகுதியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் தேநீா் விலை உயா்த்தப்பட்டுள்ளதுடன் பலகார வகைகள் விற்பனையை வியாபாரிகள் குறைத்துள்ளனா்.










