தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

ஈரோடு மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிட மாற்றம்

ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :10 மே 2026, 2:48 am IST

ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி 1-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன் 3-ஆவது மண்டலத்துக்கும், சதீஷ் 2-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். 2-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த மணிவேல் 1-ஆவது மண்டலத்துக்கும், பூபாலன் 4-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், 3-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு 1-ஆவது மண்டலத்துக்கும், கோபாலகிருஷ்ணன் 4-ஆவது மண்டலத்துக்கும், 4-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்துவந்த நல்லசாமி 2-ஆவது மண்டலத்துக்கும், கதிரேசன் 3-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.