/
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்படும்போது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் தியாகராஜன் (60). இவா் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம்-சுங்கச்சாவடியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்து பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

