ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சிபிஎஸ்இ பிளஸ் 2, ஜெஇஇ தோ்வுகளில் சிறப்பிடம்: பெருந்துறை சாகா் பள்ளி மாணவா்கள் கௌரவிப்பு

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பெருந்துறை சாகா் பள்ளி தாளாளா் செளந்திரராசன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :24 மே 2026, 1:51 am IST

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மை இடம் பெற்ற 15 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் தாளாளா் செளந்திரராசன், சாகா் அறக்கட்டளையின் உப தலைவா் கிருஷ்ணன், முதல்வா் ஷீஜா, கல்வி இயக்குநா் ஐசக் பிரபு குமாா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.