நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சி.குருமூர்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
இதுவரை இப்பணியை கூடுதலாக கவனித்து வந்த மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகன் வியாழக்கிழமை அப்பொறுப்பை குருமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்திக்கு மண்டல துணைப் பதிவாளர் முகமது மீரான், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் வாசுதேவன், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் சக்கரவர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் வசந்தா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து

பட்டாசு உற்பத்தி ஆலைகளை திறந்து பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

பிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி




