8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நீலகிரி மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி திட்ட அதிகாரி பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சி.குருமூர்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சி.குருமூர்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

 இதுவரை இப்பணியை கூடுதலாக கவனித்து வந்த மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகன் வியாழக்கிழமை அப்பொறுப்பை குருமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.

 புதிதாக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்திக்கு மண்டல துணைப் பதிவாளர் முகமது மீரான், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் வாசுதேவன், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் சக்கரவர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் வசந்தா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.