/
உதகை அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் ம.ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
உதகை அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையின் இரண்டாவது கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 23) அந்தந்த பாடப் பிரிவுகளுக்கான துறைகளில் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






