உதகை நகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளைப் பராமரிக்க சிறப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏணியுடன் கூடிய இந்த நவீன தானியங்கி வாகனத்தின் இயக்கத்தை உதகை நகர்மன்ற ஆணையர் ரவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்துப் பேசியதாவது:
உதகை நகராட்சியில் 14-ஆவது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் தெருவிளக்குகளைப் பராமரிக்க ஏணியுடன் கூடிய தானியங்கி வாகனம் ரூ. 29 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நகராட்சியின் 36 வார்டுகளில் 4,700 தெருவிளக்குகள் மற்றும் 22 உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நகரம் சுற்றுலாத் தலமாகவும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில், தெருவிளக்குகளை உடனுக்குடன் பராமரிக்க வசதியாக இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

