கோத்தகிரி அருகே இடுக்கொரையில் அருள்நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கோத்தகிரி அருகே இடுக்கொரையில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், பூ குண்டம் இறங்கியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் 2 மணிக்கு அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜை நடந்தது. இதையடுத்து மஞ்சள் நீராட்டு, அம்மன் திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அம்மனை ஆற்றங்கரையில் வழியனுப்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

