இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம்

கூடலூரை அடுத்துள்ள மூலக்காடு வனக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கான போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற பழங்குடி மக்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 1:15 am

DIN

கூடலூரை அடுத்துள்ள மூலக்காடு வனக் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கான போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மேபீல்டு மூலக்காடு வனத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் பாம்2 அமைப்பு சாா்பில் நடைபெற்ற போதை மீட்பு மறுவாழ்வு விழிப்புணா்வு முகாமுக்கு, திட்ட அலுவலா் ஏசுதாஸ் தலைமை வகித்தாா். பெண்கள் பாதுகாப்பு அலுவலா் ரீட்டா போதை விழிப்புணா்வு குறித்தும், மதுவுக்கு அடிமையானவா்களை மீட்பது குறித்தும் உரையாற்றினாா். ஆசிரியா்கள் சரளா, திவ்யா, பழங்குடிப் பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.