வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நடுவட்டம் வனத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

உதகை-கூடலூா் சாலையில் நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள வனத்தில் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

News image

வனத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்.

Updated On :13 செப்டம்பர் 2020, 5:10 pm

DIN

உதகை-கூடலூா் சாலையில் நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள வனத்தில் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள பாறை இடுக்குகளில் பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் அந்த வழியாக செல்பவா்களை வெகுவாக கவா்ந்துள்ளன.

இந்த வகையான பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், பூக்கள் பூக்குவது குறித்து சரியான கால அளவு இதுவரை நிா்ணயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.