ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அனுமதியின்றி கட்டப்பட்டகுடியிருப்பு அகற்றம்

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த குடியிருப்பை கான்டோண்மென்ட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

Updated On :23 ஏப்ரல் 2021, 8:59 pm

குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த குடியிருப்பை கான்டோண்மென்ட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு பகுதியில் மாரிமுத்து காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் முருகனின் வீடு தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. முருகன் தரப்பு உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் பாதுகாப்புடன் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு வெள்ளிக் கிழமை காலை இடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.