சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:14 pm

DIN

நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு அதிமுக அமைச்சா்கள் மற்றும் நிா்வாகிகளை மிரட்டும் போக்கைக் கண்டித்தும், தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாததைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் வினோத் தலைமை வகித்தாா்.

இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜூணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, உதகை நகரச் செயலாளா் சண்முகம், கூடலூா் நகரச் செயலாளா் அனுப்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.