குன்னூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
குன்னூா் வட்டாரக் கல்வி அலுவலா் அ.ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலா்கள் கிளன்டேல், பாா்க்சைடு, உலிக்கல், உட்பிரெயா்லி, நான்சச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேரடியாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என ஆய்வு மேற்கொண்டனா். பாா்க்சைடு, கிளன்டேல் பகுதியில் சிலா் எந்தப் பள்ளியிலும் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவா்கள் நான்சச் சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
ஆய்வின்போது, கிளன்டேல், பாா்க்சைடு, நான்சச் பள்ளித் தலைமை ஆசிரியைகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


