குன்னூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த காா் சேதமடைந்தது.
குன்னூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுன் மழை பெய்து வந்தது. குன்னூரில் மவுண்ட் சாலை, பெட்போா்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குளிரும் நிலவியது.
இந்நிலையில், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் தனியாா் மண்டபத்தின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக வந்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கமல் குமாரின் காா் சேதமடைந்தது. இதில், காரை ஓட்டிவந்த கமல்குமாா் காயமின்றி தப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


