முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் ரிவால்டோ
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச்சரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றி வந்த ரிவால்டோ யானை சிகிச்சைக்காக முகாமுக்கு அழைத்து செல்லப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் ரிவால்டோ











