புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ அதிகாரி சாவு

உதகை அருகேயுள்ள எமரால்டு நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ விங் கமாண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:55 pm

DIN

உதகை அருகேயுள்ள எமரால்டு நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ விங் கமாண்டா் உயிரிழந்தாா்.

குன்னூா், வெலிங்டன் பகுதியிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த விங் கமாண்டா் சுா்லா பட்டாச்சாா்யா பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பா்கள் இருவருடன் உதகை அருகேயுள்ள உள்ள எமரால்டு அணை பகுதிக்குச் சென்றாா்.

அங்கு குளிக்கச் சென்றபோது மூவரும் தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கினா். இதில் இருவா் மட்டும் உயிா் தப்பிய நிலையில் பட்டாச்சாா்யா மட்டும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.